/* */

You Searched For "#ஒரத்தநாடு"

ஒரத்தநாடு

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய அளவிலான மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.ஒரத்தநாடு அருகே...

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர்

இரண்டு மாத தவணைக் கட்டவில்லை டிராக்டர் பறிமுதல்: டிராக்டர் முன்பு...

மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார். கொரனோ காரணமாக கடந்த இரண்டு மாத தவணைகள் அவரால் கட்ட முடியவில்லை.

இரண்டு மாத தவணைக் கட்டவில்லை டிராக்டர் பறிமுதல்: டிராக்டர் முன்பு படுத்து விவசாயி போராட்டம்
ஒரத்தநாடு

6 வருஷமா கோமாவில் ஸ்டாலின்.. தீர்ப்பாகியும் வராத பணம்; காப்பாற்ற...

உறுப்புகள் செயலிழந்து ஆறு ஆண்டுகளாய் காேமாவில் உள்ள மகனை காப்பாற்ற பெற்றோர் உதவி கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 வருஷமா கோமாவில் ஸ்டாலின்.. தீர்ப்பாகியும் வராத பணம்; காப்பாற்ற போராடும் பெற்றோர்
ஒரத்தநாடு

நிலுவைத்தொகை வழங்க, சக்கரை ஆலை முன் கரும்புடன் விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சக்கரை ஆலை முன்பு கரும்புடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

நிலுவைத்தொகை வழங்க, சக்கரை ஆலை முன் கரும்புடன் விவசாயிகள் போராட்டம்
ஒரத்தநாடு

பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அறிவிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை

இந்த ஆண்டு குறுவை பயிருக்கான காப்பீட்டு திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அறிவிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை
ஒரத்தநாடு

விவசாயிகளுக்கு புது செயலி; அசத்தும் ஒரத்தநாடு இளைஞர்

வீட்டிலிருந்தபடியே, வயலில் உள்ள மின் மோட்டாரை இயக்கும் விதமாக செயலியை பொறியியல் மாணவன் கண்டுபிடித்துள்ளார்.

விவசாயிகளுக்கு புது செயலி; அசத்தும் ஒரத்தநாடு இளைஞர்
தஞ்சாவூர்

குழந்தை இல்லாத விரக்தியில் கூலி தொழிலாளி தற்கொலை

தஞசாவூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இல்லாத விரக்தியில் கூலி தொழிலாளி தற்கொலை
ஒரத்தநாடு

திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களுக்கு போலீசார்...

ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களுக்கு  போலீசார் வலைவீச்சு
ஒரத்தநாடு

இழந்த பசுமையை மீட்டெடுக்கும் வகையில், மரக்கன்றுகள் வழங்கும்...

கஜா புயலால் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் வகையில், ஒரத்தநாடு பகுதியில் வீடுகள் தோறும் 5 வகையான மரக்கன்றுகள் வழங்கும் இளைஞர்கள்

இழந்த பசுமையை மீட்டெடுக்கும் வகையில்,  மரக்கன்றுகள் வழங்கும் இளைஞர்கள்.
ஒரத்தநாடு

ஒரத்தநாடு அருகே விஷம் குடித்த விவசாயி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் மேல தெருவை சேர்ந்தவர் அய்யாவு (65). விவசாயான இவருக்கு நீண்ட நாட்களாக சிறுநீரக கோளாறு இருந்தாக...

ஒரத்தநாடு அருகே விஷம் குடித்த விவசாயி தற்கொலை
ஒரத்தநாடு

48மணி நேரத்தில் திருடனை கைது செய்து அசத்திய தனிப்படை போலீசார்

ஒரத்தநாடு அருகே 16 பவுன் நகை, 20 ஆயிரம் பணத்தை திருடி சென்ற நபரை 48மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

48மணி நேரத்தில் திருடனை கைது செய்து அசத்திய  தனிப்படை போலீசார்
ஒரத்தநாடு

இளம் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனையின் முன்பு ஊர் பொதுமக்கள், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில்...

இளம் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்