You Searched For "#உலகசெய்திகள்"
உலகம்
ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர்
அமெரிக்காவில், வன்முறைக்கு பலியான போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் நினைவாக, தபால் நிலையத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகம்
2021 வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது
2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
தைவான் உடன்படிக்கைக்கு இணங்க பைடன், ஜி ஜின்பிங் ஒப்புக்கொண்டனர்
தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் நிலவுவதால், தைவான் ஒப்பந்தத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டதாகவும் ஜோ பிடன் தெரிவித்தார்.
உலகம்
நாங்களெல்லாம் வேற லெவல்: அசத்தும் ரஷ்ய படக் குழு
விண்வெளியில் திரைப்படம் எடுப்பதற்காக கேமிராமேனுடன் நடிகையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது ரஷ்யா
உலகம்
நோபல் பரிசு 2021: இயற்பியலுக்கு மூன்று பேருக்கு கூட்டாக...
2021ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்தாண்டு மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
உலகம்
இத்தாலி விமான விபத்து: எட்டு பேர் பலி
இத்தாலி மிலன் நகரில் உள்ள காலி கட்டிடத்தில் சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது
உலகம்
இந்திய பிரபலங்களின் பினாமி சொத்துகளை வெளியிட்ட பண்டோரா ஆவணங்கள்
வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது
உலகம்
ஆஸ்திரேலியா: பறக்கும் ட்ரோனை பிடித்த முதலை
டார்வினில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் குறைந்த உயரத்தில் பறந்த ட்ரோனை ஒரு முதலை இரையென நினைத்து தாவிப்பிடித்தது.
உலகம்
கருக்கலைப்பு உரிமை பேரணி: அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர்...
கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
உலகம்
அமெரிக்க இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட தினம் இன்று
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற உலக வர்த்தக மையக் கட்டட இரட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்ட தினம் இன்று
உலகம்
ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் மீது ...
ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
உலகம்
இந்தோனேசியா சிறைச்சாலையில் தீவிபத்து: 41 பேர் பலி
இந்தோனேசியாவின் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர்.