/* */

விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

காஞ்சிபுரம் அடுத்த தச்சூரில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள்  தானம்
X

காஞ்சிபுரம் மாவட்டம், விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். பால் வியாபாரி. கடந்த வாரம் செங்கல்பட்டு பகுதிக்கு சென்றபோது, வாகன விபத்தில் சிக்கினார்.

விபத்தில் சிக்கியவரை மீட்ட உறவினர்கள், சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று காலை உடல் நிலை மோசமானது. இதைக்கண்டு, அவரது உடல் உறுப்பை தானம் செய்ய முடிவு செய்து உறவினர்கள், கண், இதயம் உள்ளிட்ட ஆரோக்கியமான நிலையிலுள்ள உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனைக்கு அனுமதி அளித்தனர்.

இதனிடையே, அன்று மாலையே சிகிச்சை பலனின்றி வேலாயுதம் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பலருக்கு முன் உதாரணமாக உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்களின் செயலை பலரும் பாராட்டினர்.

Updated On: 30 April 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  3. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  5. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  10. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...