You Searched For "#உணவு"
சென்னை
சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்க உணவுவழங்கும் தனியார்
சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரும் அவலத்தை போக்க தனியார் அறக்கட்டளை உணவு வழங்கி வருகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ...
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ முததுராஜா ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும்...
திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாலையோர மக்களுக்கான உணவு வழங்கும் சேவையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி...
தமிழ்நாடு
14 மாதங்களாக சாலைகளில் நாய்களுக்கு உணவும் மருத்துவமும் அளிக்கும்...
கொரோனா பெருந்தொற்று பரவிய 14 மாதங்கள் சாலைகளில் நாய்களுக்கு உணவும் மருத்துவமும் அளித்து நேசக்கரம் நீட்டி இருக்கிறார்கள்,நெல்லை அனிமல் சேவர்...
சைதாப்பேட்டை
சென்னை சைதாப்பேட்டை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேருக்கு உணவு!
சென்னை சைதாப்பேட்டை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேருக்கு உணவு வழங்கஎன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழிவகுத்தார்.
ராணிப்பேட்டை
வாலாஜாபேட்டையில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
வாலாஜாபேட்டையில் நாகமுனிமுரளி சாமியார் மற்றும் திருநங்கைகள் சார்பில் 300சாலையோர வாசிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை
நெல்லை-சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு...
நெல்லையில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள்
பொன்னேரி
ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: ஆரணியில் முகக்கவசம், உணவு வழங்கல்!
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை
மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சமூக ஆர்வலர் உணவு வழஙகி வருகிறார்.
தஞ்சாவூர்
வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முதியவர்
கொரோனா ஊரடங்கு காரணமாக, உணவுகள் இன்றி தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு, முதியவர் ஒருவர் தினமும் உணவு வழங்கி வருகிறார்.
தூத்துக்குடி
கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கினார்
கொரோனா நோயாயளிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.