/* */

நெல்லை-சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு வழங்கினார்கள்

நெல்லையில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள்

HIGHLIGHTS

நெல்லை-சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர்  உணவு வழங்கினார்கள்
X

ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு வழங்கினார்கள்

நெல்லையில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள்

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து கொரானா பெருந்தொற்று காலத்தில் சாலை ஓரம் தங்குபவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்ற உன்னதமான மனிதாபிமான அடிப்படையில் ''பசிக்கிறதா எடுத்துக்கோங்க" என்று பாளை தொகுதி செயலாளர் பாளை சிந்தா ,மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் மின்னதுல்லா , பசுமை மேலப்பாளையம் செயலாளர் காசிலெப்பை , தொகுதி துணைத்தலைவர் மஹபூப்ஜான் முழு ஊரடங்கின் இரண்டாவது நாளாக இன்று பாளையங்கோட்டை பகுதி, சந்திப்பு பகுதி, வண்ணார் பேட்டை பகுதி, ஸ்ரீபுரம் பகுதி அரசு மருத்துவமனை பகுதி, மேலப்பாளையம் பகுதிகளில் சுமார் நூறு உணவு பொட்டலங்களை சாலை ஓரம் தங்குபவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கினார்கள்.


Updated On: 25 May 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...