You Searched For "#உடல்"
திருவாடாணை
மாயமான மீனவர் உடலை தோண்டி எடுத்து விசாரணை
முள்ளிமுனை கிராமத்தில் மீனவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக மீனவர் கொலை. உடலை தோண்டி எடுத்து விசாரணை.
கன்னியாகுமரி
பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இரு பிரிவினர் இடையே மோதல்
மரணம் அடைந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இஸ்லாமிய இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
செய்யூர்
கல்பாக்கத்தில் சைக்கிளிங் சென்ற பயிற்சி விஞ்ஞானி மாயம்: உடல் எரிந்த...
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சைக்கிளுடன் மாயமான பயிற்சி விஞ்ஞானியின் உடல் வாயலூா் பாலாற்று படுகை இடுகாட்டில் எரிந்த நிலையில்...
தஞ்சாவூர்
தஞ்சையில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் உடல்...
தஞ்சையில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
செய்யூர்
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள்...
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை
புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா...
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை, தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கலில் இறந்த இந்து பெண்ணின் உடலை எரியூட்டிய முஸ்லீம்
திண்டுக்கல்லில் இறந்த இந்து பெண்ணின் உடலை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் எரியூட்டப்பட்டது.
ஆலங்குடி
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு...
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு புதுக்கோட்டை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.
நாகர்கோவில்
குமரி- ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள்
கன்னியாகுமரியில் ஆக்சிஜன் இல்லாததால் இளம்பெண் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போரட்டம் நடத்தி வருகின்றனர்
அறந்தாங்கி
தொற்றில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தவ்ஹீத் ஜமாத்
அறந்தாங்கியில் கொரோனா தொற்றில் இறந்தவரின் உடலை தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்அடக்கம் செய்தனர்.
பட்டுக்கோட்டை
தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயம்
தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயமானது உடலை நான்கு நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகள். தேடிவருகின்றனர்.