You Searched For "#இன்ஷாநியூஸ்"
கம்பம்
ஓபிஎஸ் மாமியார் மறைவு - முதல்வர் நேரில் ஆறுதல்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் இரங்கல்.
செங்கல்பட்டு
பராமரிப்பு பணிகளுக்காக செங்கல்பட்டில் ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகளுக்காக செங்கல்பட்டில் சென்னை இரயிகள் ரத்து
திருப்போரூர்
மின்சாரம் தாக்கி சிற்பக்கலைஞர் பலி
மாமல்லபுரம் அரசினர் கல்லூரியில் பட்டம் வாங்கிய சிற்பக்கலைஞர் மின்சாரம் தாக்கி பலி
பெரம்பலூர்
அரக்கோணம் கொலையை கண்டித்து பெரம்பலூரில் வி.சி.க ஆர்ப்பாட்டம்
அரக்கோணத்தில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த குடும்பத்திற்கு தலாநிவாரணம்,அரசு வேலை கேட்டு வி.சி.க ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு
'மாணவர் தலைக்கனம் படிப்பால் முதிர்வு பெறுகிறது' சென்னை பல்கலை...
சென்னை பல்கலை துணை வேந்தர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை
கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்: புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
திருச்சுழி
மனைவி திட்டியதால் விரக்தி- கணவர் தற்கொலை
திருச்சுழி அருகே மது அருந்துவதை கண்டித்ததால் கூலி தொழிலாளி மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி...
மயிலாடுதுறை
கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
பூம்புகார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை பகுதியில் கண்ணகி சிலை அருகே...
திண்டுக்கல்
மேட்டுப்பட்டியில் மும்மதத்தினர் போற்றும் 'பாஸ்கு தேர்த்திருவிழா'
மும்மதத்தினரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் திண்டுக்கல், மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழா தேரோட்டம் நடந்தது.
தமிழ்நாடு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு
தேசிய நூலாக திருக்குறள்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
திருக்குறள் நூலை தேசிய நூலாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.