/* */

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X

பூம்புகார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை பகுதியில் கண்ணகி சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் விஏஓ.,வுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த விஏஓ, மணிமாறன் சடலம் குறித்து கடலோர காவல் படைக்கு புகார் அளித்தார். அதன் பேரில் 55 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட கடலோர காவல் படையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இறந்தவரின் முகத்தில் பலமான இரத்த காயங்கள் உள்ளதால் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர்.

Updated On: 10 April 2021 4:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்