/* */

மனைவி திட்டியதால் விரக்தி- கணவர் தற்கொலை

மனைவி திட்டியதால் விரக்தி- கணவர் தற்கொலை
X

திருச்சுழி அருகே மது அருந்துவதை கண்டித்ததால் கூலி தொழிலாளி மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குலசேகரநல்லூரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முருகனுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். முருகன் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது குடித்ததை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த முருகன் மதுவில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதில் உயிருக்கு போராடிய முருகனை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 April 2021 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!