/* */

You Searched For "#ஆரம்பசுகாதாரநிலையம்"

உடுமலைப்பேட்டை

பெரியவளவாடி தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்

உடுமலை அருகே, பெரியவாடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில், தடுப்பூசி தொடர்பாக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெரியவளவாடி தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
ஸ்ரீரங்கம்

குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி, எம்பி...

குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியினை எம்பி திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி, எம்பி திருநாவுக்கரசர் நேரில் ஆய்வு
குமாரபாளையம்

அப்பாடா தடுப்பூசி போட்டாச்சு... பள்ளிபாளையம் இளைஞர்கள் குஷி!

பள்ளிபாளையத்தில், 18 வயது முதல் 44 வயது உள்ளோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதை போட்டுக் கொண்ட இளைஞர்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அப்பாடா தடுப்பூசி போட்டாச்சு... பள்ளிபாளையம் இளைஞர்கள் குஷி!
வால்பாறை

கொரோனா பாதிப்பு - சுகாதார மையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. ஆய்வு

ஆனைமலை, சேத்துமடை, காளியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.

கொரோனா பாதிப்பு - சுகாதார மையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. ஆய்வு
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கொரோனாவுக்கு செவிலியர் பலி

வாணியம்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

வாணியம்பாடி அருகே கொரோனாவுக்கு  செவிலியர் பலி
மயிலம்

மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி வெள்ளிமேடு பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்.

மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி

கொரோனா தொற்று பரவல் எதிரொலி: தடுப்பூசி போட கிருஷ்ணகிரி மக்கள் ஆர்வம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக தடுப்பூசி போட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் எதிரொலி:  தடுப்பூசி போட கிருஷ்ணகிரி மக்கள் ஆர்வம்
திருவாரூர்

தடுப்பூசியில் கவனக்குறைவு ?

மருத்துமனை நிர்வாகத்திலும் கவனக்குறைவால் குளறுபடிகள் நிகழ்கிறது. கவனக்குறைவால் ஏற்படும் பின் விளைவை மருத்துவ உலகம் தான் அறியும்.

தடுப்பூசியில் கவனக்குறைவு ?
மயிலாடுதுறை

தடுப்பூசி இருக்கு! ஆனா போடுவதற்கு ஆளில்லை

மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எழுதி கொடுக்க ஊழியர் இல்லாததால் மக்கள் அவதி

தடுப்பூசி இருக்கு! ஆனா போடுவதற்கு ஆளில்லை