/* */

குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி, எம்பி திருநாவுக்கரசர் நேரில் ஆய்வு

குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியினை எம்பி திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி, எம்பி திருநாவுக்கரசர் நேரில் ஆய்வு
X

திருச்சி மாவட்டம்  குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.பி.திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்திற்கு 14 ஆயிரத்து 300 கோவில் தடுப்பூசிகள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது திருச்சி மாவட்டத்தில் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி வந்துள்ள எம்பி திருநாவுக்கரசர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி இணை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மேலும் மருதித்துவமனை மருத்துவர்கள் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சென்றார்.

Updated On: 12 Jun 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?