You Searched For "#அறிவிப்பு"
பாளையங்கோட்டை
நெல்லை:கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் மத்திய அரசு நீட் தேர்வு...
மாணவர்களின் பாதுகாப்புக் கருதி மத்திய அரசு நீட் தேர்வு குறித்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வேண்டுகோள்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 8 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 8 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்ஷீன் தடுப்பூசி கையிருப்பு இல்லை என மாநகராட்சி ஆனையர் அறிவிப்பு.
சேப்பாக்கம்
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம் இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து
ஈரோடு மாவட்டத்தில், இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு மாவட்டத்தில் 2ம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர்
தமிழகத்தில் துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆயிரம் விளக்கு
புதிய வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும், அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவர் கோட்டத்தை சீரமைத்து சுற்றுலா பயணிகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் மற்றும் ஆய்வரங்கம் போன்ற வசதிகளுடன் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என...
மயிலாப்பூர்
5 ஆண்டுகளுக்கு மேல் கோவில்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி...
தமிழக கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்து வருபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை...
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை 9 மையங்களில் தடுப்பூசி முகாம் : 1200...
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளை ஜூன் 26ம் தேதி 9 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் மூலம் 1200 தடுப்பூசிகள்...
சென்னை
தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு :...
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெரம்பூர்
சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள சிறைத்துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் இன்று 133 மையங்களில் 32,480 தடுப்பூசிகள் போட...
சேலத்தில் இன்று 133 மையங்களில் 32,480 தடுப்பூசிகள் போடப்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.