You Searched For "#youth arrested"
செங்கம்
சிறுமியை கடத்தி திருமணம்: போக்சோவில் வாலிபர் கைது
சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஈரோடு
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே வீட்டில் ரேசன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது
எருமப்பட்டி அருகே கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்
சாதிப்பெயரை கூறி ஊராட்சி தலைவர் மனைவியை திட்டிய வாலிபர் கைது
திண்டிவனம் அருகே ஊராட்சி தலைவர் மனைவியை சாதிப் பெயரைக் கூறி திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே சந்தன மர கடத்தல் கும்பலின் கூட்டாளி கைது
கோபிசெட்டிபாளையம் அருகே சந்தன மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி வேலூர் அருகே வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞர் கைது
பரமத்தி வேலூர் அருகே சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம்
போலீஸ் எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்த வாலிபர் கைது
மயிலம் அருகே திண்டிவனம் புதுச்சேரி சாலையில், போலீஸ் என கூறி வாகன ஓட்டிகளிடம் வசூல் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
காரை வழிமறித்து கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவண்ணாமலையில் காரில் சென்றவரை வழிமறித்து கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய இளைஞர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக பறவைகளை வேட்டையாடிய இளைஞர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு
காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியிடம் பலாத்கார முயற்சி, வாலிபர் கைது
காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பள்ளி மாணவி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது
தர்மபுரி அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.