/* */

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியிடம் பலாத்கார முயற்சி, வாலிபர் கைது

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியிடம் பலாத்கார முயற்சி, வாலிபர் கைது
X

பைல் படம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சப்பானி பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி. காரிமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் விஜயகுமார் என்பவர் மாணவியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது மாணவியின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மாணவி நேற்று காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்

Updated On: 2 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு