/* */

You Searched For "#VillupuramDistrictNews"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2279 பேர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று 2279 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2279 பேர் வேட்புமனு தாக்கல்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 85,105 பேருக்கு தடுப்பூசி

விழுப்புரம் மாவட்டத்தில் 85,105 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 85,105 பேருக்கு தடுப்பூசி
மயிலம்

விழுப்புரம் அருகே மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியை திறந்த அமைச்சர்...

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் அருகே மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியை திறந்த அமைச்சர் மஸ்தான்
வானூர்

வானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூரில் பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
செஞ்சி

பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சியில்...

செஞ்சியில் பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சியில் ஆர்ப்பாட்டம்
திண்டிவனம்

திண்டிவனம் அருகே பொதுக் கிணறு தனி நபரால் ஆக்கிரமிப்பு,பொதுமக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கடவபாக்கத்தில் பொதுக் கிணற்றை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டிவனம் அருகே பொதுக் கிணறு தனி நபரால் ஆக்கிரமிப்பு,பொதுமக்கள் அவதி
விழுப்புரம்

விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரக்கன்று நட்டார்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஆய்வுக்கு வந்த உயர்நீதிமன்ற நீதிபதி மரக்கன்று நட்டார்

விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரக்கன்று நட்டார்