/* */

விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரக்கன்று நட்டார்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஆய்வுக்கு வந்த உயர்நீதிமன்ற நீதிபதி மரக்கன்று நட்டார்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரக்கன்று நட்டார்
X

விழுப்புரம் நீதி மன்றத்தில் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி மரக்கன்று நட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களை ஆய்வு செய்ய வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூடுதல் கட்டடத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.

அருகில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.எச்.இளவழகன், மாவட்ட ஆட்சியர்கள் விழுப்புரம் மோகன்,கள்ளக்குறிச்சி ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விழுப்புரம் முனைவர் ந.ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக்.உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 29 Aug 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!