/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா குறைந்து வருகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா குறைந்து வருகிறது
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 25 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 44,885 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 351 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று மட்டும் 26 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்,

இதுவரை மாவட்டத்தில் 44,223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 313 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 3 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!