You Searched For "VAO"
தஞ்சாவூர்
'அதிகாரின்னா இப்படித்தான் இருக்கணும்' லஞ்சம் வாங்காத நேர்மையான கிராம...
சான்றிதழ்கள் வழங்க பணம் ஏதும் வாங்காமல், சேவையாற்றிய கிராம நிர்வாக அலுவலரின் பிறந்தநாளை கொண்டாடிய கிராம மக்கள். தஞ்சாவூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்.
காட்பாடி
லஞ்சம் வாங்கி கைதான பொன்னை கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்.
லஞ்சம் வாங்கி கைதான பெண் கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
காட்பாடி
காட்பாடி அருகே, லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
பொன்னையில் பட்டா மாறுதலுக்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
ஜெயங்கொண்டம்
அரியலூர் அருகே மணல் கடத்தல், 6 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் மணல்...
அரியலூர் அருகே தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 6 மாட்டு வண்டிகள் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்
கொரோனோ பொது நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம்: விஏஓ சங்கத்தினர்
விருதுநகரில் ஒருநாள் ஊதியத்தை கொரோனோ பொது நிவாரண நிதிக்கு வழங்க தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் முடிவு
சேந்தமங்கலம்
நாமக்கல்லில் முதியோரிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்
நாமக்கல்லில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு முதியவர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருவிடைமருதூர்
தேர்தல் புறக்கணிப்பு பேனர் கிழிப்பு : வி.ஏ .ஓ சிறைபிடிப்பு
தேர்தல் புறக்கணிப்பு பேனரை கிழித்த வி.ஏ.ஓவை மக்கள் சிறை பிடித்தனர்.
ஆற்காடு
போலி ஆணை மூலம் விஏஓ பணியில் சேர முயன்றவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விஏஓ., பணி ஆணை பெற்று பணிக்கு வந்த இளைஞர் மற்றும் அவரது தந்தை, தாய் என மூன்று பேரை கைது செய்ததால் கோட்டாட்சியர் அலுவலகத்தில்...
காட்டுமன்னார்கோயில்
வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் உண்ணாவிரதம்
கடலூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.கடலூர் மாவட்டம்...
புதுக்கோட்டை
விஏஓ.,வை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை ஆள் வைத்து தாக்கியதாக விஏஓ.,வை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம்...
பூந்தமல்லி
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம், விஏஓ கைது
சென்னை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது செய்யப்பட்டார்.சென்னை பூந்தமல்லி அடுத்த மேப்பூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்....