/* */

லஞ்சம் வாங்கி கைதான பொன்னை கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்.

லஞ்சம் வாங்கி கைதான பெண் கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கி கைதான பொன்னை கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்.
X

வேலூர் மாவட்டம், பொன்னை கிராம நிர்வாக அலுவலராக கவிதா (வயது 32) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர், பொன்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வேலூர் சப் கலெக்டர் கணேஷ், லஞ்சம் வாங்கிய பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Updated On: 9 Jun 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!