/* */

You Searched For "#t.palur"

ஜெயங்கொண்டம்

பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பிளஸ் 2 மாணவன் கைது

பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பிளஸ் 2 மாணவன் கைது
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

விவசாயிகள் விரோத சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பொதுத்துறை தனியாருக்கு விற்பனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்
ஜெயங்கொண்டம்

ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த...

ஒரு கிலோ முருங்கைக்காய்கள் 50 பைசாவிற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த விவசாயிகள்
ஜெயங்கொண்டம்

ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்

ஆற்றில் பொதுமக்கள் வழிப்பாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்கள் விற்பனை ஆகுமா என்ற சோகத்தில் தச்சர்கள் உள்ளனர்.

ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்
ஜெயங்கொண்டம்

அரியலூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் அரியவகை லங்கூர் குரங்கு

தா.பழூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் லங்கூர் குரங்கை மீட்டு பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

அரியலூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் அரியவகை லங்கூர் குரங்கு
ஜெயங்கொண்டம்

பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

தா.பழூர் அருகே பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த 2 பெட்டிகடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.

பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
ஜெயங்கொண்டம்

அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் அருகே கார்குடி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி கொள்ளிடம் ஆற்று மணல் ஏற்றி 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்.

அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதியில் விதிமுறைகளை மீறிய 5...

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதியில் கொரோனா ஊரடங்கால் காய்கறி, மளிகை,உணவகத்திற்கு சுகாதாரத்துறை சார்பில் அபராதம்...

ஜெயங்கொண்டம்  அருகே தா.பழூர் கடைவீதியில் விதிமுறைகளை மீறிய 5 கடைக்களுக்கு அபராதம்