You Searched For "#tobacco"
திருப்பூர் மாநகர்
இருசக்கர வாகனத்தில் புகையிலை கடத்தியவர் கைது
சோதனையில் இருசக்கர வாகனத்தில் 37 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடலூர்
பந்தலூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
போலீசார் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் . அப்போது அதில் 300 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
விளாத்திகுளம்
எப்போதும்வென்றான் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்:...
எப்போதும்வென்றான் அருகே புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாநகர்
குடோனில் பதுக்கி வைத்த ரூ. 2.25 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
சேலத்தில், குடோனில் பதுக்கி வைத்த சுமார் ரூ. 2.25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்
தென்காசி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2...
தென்காசி அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு.
பரமக்குடி
இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை- வணிகர் சங்க...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி
தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் இன்று பீச்...
சிவகங்கை
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
சிவகங்கையில் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ தடை செய்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்...
ஆலங்குளம்
சட்டவிரோதமாக புகையிலை கடத்திய 3 பேர் கைது
பொட்டல்புதூரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய...
மொடக்குறிச்சி
ரூ.2.31லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்டரூ.2 .31லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை மொடக்குறிச்சி போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர்
தமிழக கேரளா எல்லையில் விடிய, விடிய சோதனை
தமிழக கேரளா எல்லையில் தேர்தலையொட்டி இருமாநில போலீசார் இணைந்து விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் கோட்டை...