/* */

சட்டவிரோதமாக புகையிலை கடத்திய 3 பேர் கைது

சட்டவிரோதமாக புகையிலை கடத்திய 3 பேர் கைது
X

பொட்டல்புதூரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்புதூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை ஏற்றி வந்த பொட்டல்புதூரை சேர்ந்த செய்யது மசூது என்பவரின் மகன் மீரான் மைதீன் (32), அப்துல் வஹாஜ் என்பவரின் மகன் சாகுல் ஹமீது (42) மற்றும் செய்யது மசூது என்பவரின் மகன் அப்துல் லத்தீப் (39) ஆகிய,3 நபர்கள் மீதும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 43,680 மதிப்புள்ள 87.36 கிலோ கிராம் கொண்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 31 March 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை