/* */

ரூ.2.31லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்டரூ.2 .31லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை மொடக்குறிச்சி போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மஞ்சக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் டாட்டா ஏசி வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் போதைவஸ்து புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றார்.

அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருபு்பதது கண்டுபு் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வேலுச்சாமி கைது செய்தனர்.

மேலும் இந்த புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஈரோடு மஜித் வீதியைச் சேர்ந்த ஜுபையா, ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த ஹனிபா, ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல், ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 29 March 2021 8:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  8. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி