You Searched For "tnpolice"
தேனி
தேனியில் பொதுமக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
தேனி போலீசார் சமூக குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேனி
கூரியர்களில் கடத்தப்படும் கஞ்சா, புகையிலை: டி.ஐ.ஜி., தேனி எஸ்.பி.,...
கூரியர்களில் கஞ்சா, புகையிலை கடத்தப்படுவது குறித்து விழிப்புடன் இருப்பது குறித்து கூரி்யர் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் காவல்துறையில் வாரம் ஒரு நாள் ஓய்வு திட்டம் அமல்: போலீசார்...
நாமக்கல் மாவட்டத்தில், போலீசாருக்கு வார ஓய்வுத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை
விபத்தில் சிக்கியவர்கள் உடனடி மீட்பு: எஸ்.ஐ., காவலர்களுக்கு குவியும்...
ஊத்தங்கரையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுதித்த எஸ்.ஐ., ரவி மற்றும் காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி பொறுப்பேற்பு
திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்; சூப்பிரண்டாக செந்தில்குமார் பொறுப்பேற்றார்.
பாளையங்கோட்டை
நெல்லையில் பல்வேறு கட்டுமானப்பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக டி.ஜி.பி...
நெல்லையில் காவல்துறை வீட்டு வசதிக் கழகம் சார்பில் நடந்து வரும் பல்வேறு கட்டுமானப்பணிகளை டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு.
தூத்துக்குடி
தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் விவகாரம்: துப்பாக்கி குண்டுகள் தேடல்
தூத்துக்குடி ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.
தென்காசி
மக்களை தேடி மருத்துவ உதவி: தென்காசியில் சார்பு ஆய்வாளர் அசத்தல்
சார்பு ஆய்வாளரின் மனிதநேயமிக்க இச்செயல் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.
பெரியகுளம்
தேனி கோவிலில் திருடப்பட்ட 9 சாமி சிலைகள்: 24 மணி நேரத்திற்குள்...
தேனி கோவிலில் திருடு போன 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன்னாலான 9 சாமி சிலைகளை 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பாளையங்கோட்டை
நெல்லை ஆயுதப்படையில் மதநல்லிணக்க தீபாவளி: பாேலீஸ் கமிஷனர் பங்கேற்பு
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பணியின்போது உயிரிழந்த காவல்துறையினர் குடும்பத்திற்கு...
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த 6 காவல் துறையினர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவி.