You Searched For "#TirunelveliNews"
பாளையங்கோட்டை
நெல்லை கல்லூரி மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணை...
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் 81 இறுதி ஆண்டு மாணவர்களுக்கு TCS நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
ரேஷன் அரிசி கடத்தல் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...
மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் கொலையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஞானதிரவியம் எம்பி தலைமையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை
தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க போட்டி: நெல்லை எப்எக்ஸ் கல்லூரி...
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்று எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை.
ராதாபுரம்
திசையன்விளையில் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார்...
திசையன்விளையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.
ராதாபுரம்
ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்...
இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநெல்வேலி
நெல்லையில் வெடிபொருள் வெடித்து பெண் காயம்: போலீசார் விசாரணை
நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் பாழடைந்த வீட்டில் வெடிபொருள் வெடித்ததில் பெண் காயம்.
ராதாபுரம்
வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள்...
வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.
ராதாபுரம்
தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
இடையன்குடியில் தமிழறிஞர் கால்டுவெல் அவர்களது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி
தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்: நெல்லை ஆட்சியர் வெளியீடு
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரினை ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.
அம்பாசமுத்திரம்
மரம் விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்: எஸ்டிபிஐ கட்சி...
பத்தமடையில் மரம் விழுந்து உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்க எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் கோரிக்கை.
திருநெல்வேலி
நெல்லையில் ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம்...
நெல்லையில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.