You Searched For "Tiruchendur News Today"
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்...
தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயிலில் நடைபெற்ற கள்ளா் வெட்டுத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித மண்ணை...
திருச்செந்தூர்
திருச்செந்தூர் பகுதியில் தொடர் மழை: மரப்பாலம் உடைந்ததால் விவசாயிகள்...
திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரத்தில் தொடர் மழையால் மரப்பாலம் உடைந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: குறவன் வேடமிட்டு பெற்றோர்...
திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததையடுத்து விரதம் இருந்து வரும் பெற்றோர் அந்தக் குழந்தைக்கு குறவன் வேடமணிந்து தர்மம் பெற்று...
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி-
உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பேரணி நடைபெற்றது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை மீட்பு
திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை சேலத்தில் மீட்ட போலீசார் அந்தக் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீதனப்...
திருச்செந்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்
திருமணம் முடிந்த கையோடு புதுப்பெண்ணுடன் மாட்டு வண்டியில் வலம் வந்த...
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் திருமணம் முடிந்த கையோடு புதுப்பெண்ணை மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்து குத்தாட்டம் போட்ட விவசாய மணமகனால்...
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் தண்ணீர் இல்லாமல் கருகிய வெற்றிலை பயிர்கள்: விவசாயிகள்...
betel nut crops were scorched -திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடாததால் சுமார் 2000 ஏக்கர் வெற்றிலை...
திருச்செந்தூர்
திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை...
திருச்செந்தூர் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு...
திருச்செந்தூர்
கடலில் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்தவர்களுக்கு போலீஸ் எஸ்.பி....
திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த இருவருக்கு போலீஸ் எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை...
திருச்செந்தூரில் தாங்கள் வசிக்கும் பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அன்புநகர் பகுதி மக்கள் அசத்தி உள்ளனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்
திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.