Tamil News Online | திருச்செந்தூர் செய்திகள் | Latest Updates | Instanews
திருச்செந்தூர்
கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு கிராம மக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவித்தபடி கிராம சபை கூட்டம் நடைபெறாததால், ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில்...
திருச்செந்தூர்
திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத் பேட்டி
திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்! பக்தர்கள் அதிர்ச்சி...!
சில மணி நேரங்களில் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அமாவாசை பவுர்ணமி நாட்களில் இதுபோன்று கடல் உள்வாங்குதல் நிகழ்வு நடைபெறுகின்றது.
சினிமா
பழைய கூட்டணி அமைந்தால் இணைந்து நடிக்கத் தயார்.. திருச்செந்தூரில்...
பழைய காமெடி கூட்டணி அமைந்தால் இணைந்து நடிக்க தயார் என திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
திருச்செந்தூர்
அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
திருச்செந்தூர் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது
திருச்செந்தூர்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன்...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (06-10-2021) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்
உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை
உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்துார் நாழிக்கிணற்றில் நீராட...
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்
குலசேகரன்பட்டினத்தில் உயிரிழந்த யானை பவானி, நல்லடக்கம் செய்யப்பட்டது
குலசேகரன்பட்டினத்தில் உயிரிழந்த யானை பவானியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திருச்செந்தூர்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2.10 டன் மஞ்சள் பறிமுதல்; 2பேர் கைது
காயல்பட்டினத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2.10 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரை கைது செய்து வாகனங்கள் பறிமுதல்
திருச்செந்தூர்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி கடன் உதவி -அமைச்சர் அனிதா...
திருச்செந்தூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி கடன் உதவி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.