/* */

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் அதிகாரிகள் ஆய்வு

சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் அதிகாரிகள் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் தற்போது கிருஷ்ணா நதி நீரானது 350 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 20 அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கும் நிலையில் உள்ள அணையில் உள்ள 16 இரும்புக் கதவுகள் மற்றும் 14 இரண்டு பெரிய இரும்பு கதவுகள் இருக்கின்றன.

சிறிய வகை இரும்புக் கதவுகளை மாற்றி புதிய கதவுகள் மாற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்தேக்கத்திற்கு வரத்தொடங்கியது. இதனால், தண்ணீரில் நீர்மட்டம் உயரவே, கதவுகளை மாற்றும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றைப் பார்வையிட தமிழக நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர் ரவீந்திர பாபு மற்றும் செயற்பொறியாளர் கொசஸ்தலை ஆறு உட்கோட்டம் உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் களஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மேலும் நீரின் அளவைப் பொறுத்து மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 21 Jun 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!