/* */

You Searched For "Thiruvallur news today"

திருவள்ளூர்

சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை..! ஒற்றை ஆளாய் கூக்குரல்..!

கீழ் மாளிகை பட்டு கிராம பகுதியில் ஆரணி ஆற்றின் கரையை உடைத்து மணல் கடத்தல் செய்யபப்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை...

சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை..! ஒற்றை ஆளாய் கூக்குரல்..!
திருவள்ளூர்

திமுக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பூ படம் எரித்து ஆர்ப்பாட்டம்..!

மகளிர் உரிமைத் தொகை குறித்து இழிவாக பேசிய நடிகை குஷ்புவின் படத்தை திருவள்ளூர் மகளிரணியினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திமுக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பூ படம் எரித்து ஆர்ப்பாட்டம்..!
திருவள்ளூர்

வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறப்பிடித்து...

ஊத்துக்கோட்டை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை  சிறப்பிடித்து போராட்டம்..!
கும்மிடிப்பூண்டி

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட...

இலட்சிவாக்கம் கிராமத்தில் மாவட்ட இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்...

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!
திருவள்ளூர்

இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் இளைஞரணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினார்.

இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!
திருவள்ளூர்

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காதை கடித்து துப்பிய தந்தை,மகன்..!

திருவள்ளூர் அருகே சாலை பணிகள் பார்வையிட்டு கொண்டிருந்த ஊராட்சி மன்ற கணவருக்கு பகுதி சேர்ந்த நபருக்கு ஏற்பட்ட தகராறு காரணத்தினால் ஊராட்சி தலைவர்...

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காதை கடித்து துப்பிய தந்தை,மகன்..!
திருவள்ளூர்

மாத உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பார்வையற்றோர் மனு..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம், வழங்கப்படாமல் உள்ள 6 மாத உதவித் தொகையை வழங்க வேண்டும் என பார்வையற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாத உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பார்வையற்றோர் மனு..!
திருவள்ளூர்

ஒர்க்காடு ஊராட்சியில் ஆக்கிரமித்த இடத்தை மீட்டுத் தரக்கோரி

ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாடு, இடுகாடு இடத்தை மீட்டுத் தரக்கோரி இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...

ஒர்க்காடு ஊராட்சியில் ஆக்கிரமித்த இடத்தை மீட்டுத் தரக்கோரி முற்றுகை..!