/* */

You Searched For "#ThiruppathurDistrictNews"

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்று...

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா,12 பேர்  கொரோனா நோய்த் தொற்றில் இருந்து வீடு திரும்பினார். இருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்று பாதிப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா...

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 பேர்  கொரோனா நோய்த் தொற்றில் இருந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு
வாணியம்பாடி

நாட்றம்பள்ளி ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பினை...

நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்

நாட்றம்பள்ளி ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்

ஜோலார்பேட்டையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை எம்எல்ஏ தேவராஜ் கேட்டறிந்தார்

ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை  கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்
ஆம்பூர்

ஆம்பூரில் மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை  எம்எல்ஏ வில்வநாதன்...

ஆம்பூரில் மலை கிராம மக்கள் 231 பேருக்கு ஜாதி சான்றிதழை  சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வழங்கினார்

ஆம்பூரில் மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை  எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்
ஆம்பூர்

ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. ஆம்பூர் நகர போலீசார் விசாரணை

ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீருக்கு தீர்வு

ஜோலார்பேட்டை அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீருக்கு தீர்வு கண்ட எம்எல்ஏ தேவராஜி. பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீருக்கு தீர்வு
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே பாலாறு தடுப்பணை நிரம்பி தமிழக பகுதிக்கு தண்ணீர்...

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது

வாணியம்பாடி அருகே பாலாறு தடுப்பணை நிரம்பி தமிழக பகுதிக்கு தண்ணீர் வரத்து
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே பாலாறு இணைப்பு பாலத்தில் மின்விளக்கு அமைப்பது...

வாணியம்பாடி பெரியபேட்டை-தேவஸ்தானம் இணைப்பு பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் செந்தில்குமார் எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி அருகே பாலாறு இணைப்பு பாலத்தில் மின்விளக்கு அமைப்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு
வாணியம்பாடி

வாணியம்பாடியில் வாட்ஸ் அப்பில் மதுபானம் விற்றவர் மீது குண்டாஸ்...

வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு அமைத்து கள்ளசாராயம், மதுபானம் விற்றவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்டஆட்சியர் உத்தரவு

வாணியம்பாடியில் வாட்ஸ் அப்பில் மதுபானம் விற்றவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ஆம்பூர்

ஆம்பூர் பிரியாணி கடையை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்

ஆம்பூர் தனியார் ஓட்டலில் சிக்கன் சேமியா பிரை கிடைக்காத ஆத்திரத்தில் பிரியாணி கடை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்

ஆம்பூர் பிரியாணி கடையை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்