You Searched For "#ThenkasiNews"
சங்கரன்கோவில்
ஏர்வாடியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம்
ஏர்வாடியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம்
தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்
132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 113 அடி நீர் இருப்பு உள்ளது. 40 கன அடி. நீர் வெளியேற்றப்படுகிறது
தென்காசி
குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
வருகிற 2026- தேர்தலில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை, தமிழகமுதலமைச்சர் ஆக்க பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது
ஆலங்குளம்
அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்கவே ஆர்ப்பாட்டங்கள் - இந்திய யூனியன்...
அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்கவே திமுக ஆட்சியை குறைகூறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
கடையநல்லூர்
3 மாதத்தில் 17 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு: ஏடிஎஸ்பி.,...
கடந்த 3 மாதத்தில் 17 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏடிஎஸ்பி., ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்
புளியங்குடியில் போதையில் குடிமகன் கொலை: போலீசார் விசாரணை
தென்காசி அருகே புளியங்குடியில் போதையில் குடிமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கரன்கோவில்
கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிசிடிவி காமெரா...
அனைத்து கிராம பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பட்சத்தில் குற்றச்சம்பவங்களை வெகுவாகக் குறைக்கலாம்
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி
தமிழீழ விடுதலை போராட்ட களத்தில் வீரமரணமடைந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்டத்திலுள்ள 5 அணைகளில் இருந்து மொத்தம் 372 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
தென்காசி
பொதுமக்கள் வெளியூர் சென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க...
காவல்துறை பகல் மற்றும் இரவிலும் ரோந்து சென்று உங்கள் வீடு 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில்
தேசிய ஊடக தினத்தை கொண்டாடிய சங்கரன்கோவில் பத்திரிகையாளர்கள்
மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்திகள் மூலமாக பெற்றுத் தர பத்திரிகையாளர்கள் பாடுபட வேண்டும்