You Searched For "theni news today"
ஆன்மீகம்
சாஸ்தா முதல் தரிசனம் தந்த சொரிமுத்து ஐயனார் கோயில்..!
அகத்தியர் மலையில் வீற்றிருக்கும் சொரிமுத்து அய்யனாரை வழிபட்டிருக்கீங்களா..? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்..
தேனி
இழப்பதற்கு ஒன்றுமில்லை ; மக்கள் நம்முடன் உள்ளனர்..!
தாமரை சொந்தங்களே, தேர்தலில் முடிவு எதுவாகவும் இருக்கட்டும். அதை ஜூன் 4ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
தேனி
‘‘வாக்கு செலுத்தும் கடமை’’ தவறாமல் செய்யுங்கள்..!
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசியல்
தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மனைவி...
தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி
தேனி தொகுதி ஆதரவு அலையை அறுவடை செய்வாரா டி.டி.வி.தினகரன்..!?
டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், தேனி லோக்சபா தொகுதி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியுள்ளது.
தேனி
உயிரை காப்பாத்துறவுங்களுக்கு ஓட்டுப்போடுறோம் வாங்க..!
உங்கள் தேர்தல் அறிக்கை எல்லாம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தேவையானதை செய்ய உறுதிமொழி கொடுத்தால் ஓட்டுப்போடுகிறோம்.
தேனி
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்...
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.
திருமங்கலம்
‘தங்க தமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவி ராஜினாமா’ பி....
தங்க தமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவி ராஜினாமா செய்வேன் என அமைச்சர் பி. மூர்த்தி ஆவேசமாக பேசினார்.
தேனி
மத்தியில் வல்லரசு... மாநிலத்தில் நல்லரசு... தேனியில் டிடிவியின் புதிய...
மத்தியில் வல்லரசு... மாநிலத்தில் நல்லரசு... வேண்டும் மோடி... மீண்டும் மோடி... வேண்டும் டிடிவி மீண்டும் டிடிவி என தேனியில் அமமுக கோஷத்தை...
தேனி
தேனியில் தொடங்கியது தேர்தல் ரேஸ்
தேனி லோக்சபா தொகுதியில் மூன்று அணிகளின் வேட்பாளர்களும் யார் என்பது தெரிந்து விட்டதால் ரேஸ் தொடங்கிவிட்டது.
தேனி
தேனி லோக்சபா தொகுதியில் 20ம் தேதி டி.டி.வி., மனுதாக்கல்..!?
தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் டி.டி.வி., தினகரன் மார்ச் 20ம் தேதி மனுதாக்கல் செய்கிறார்.
தேனி
ஓதுவார்களாக மாறிய அரசு அதிகாரிகள்!
தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர் ஓதுவார்களாக மாறி இறை பணி செய்து வருகின்றனர்.