You Searched For "#taminadu"
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி...
கடைக்கு லைசன்ஸ் இல்லை காலாவதியான பொருள்கள் என்று கூறி கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்
திருவிடைமருதூர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டம்: பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள்...
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், முதல்வருக்கு நன்றி தெரிவித்து நாச்சியார்கோவில் பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மரியாதை
கும்பகோணம்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பின் பணி நியமனம் செய்ய கோரிக்கை
பிஎட் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமிக்க கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட கோரிக்கை
கும்பகோணம்
கும்பகோணம் ஜோதிமலையில் மதுரை ஆதீனம் உருவப் படத்துக்கு மலரஞ்சலி
ஜோதிமலைஇறைபணி திருக்கூட்டம்சார்பில் சுந்தரமூர்த்திநாயனார், அவ்வையார்குருபூஜையில் மதுரைஆதீனத்துக்கு அஞ்சலிசெலுத்தினர்
சிவகங்கை
அழிந்துவரும் சிலம்பக் கலை: மீட்டெடுக்கும் முயற்சியில் பி.இ., பட்டதாரி...
பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
கும்பகோணம்
கும்பகோணம் : பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வளையல் காப்பு...
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்
கும்பகோணம்
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,640 குவிண்டால் பருத்தி
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1 குவிண்டால் பருத்தி சராசரி விலையாக ரூ.7, 559 -க்கு நிர்ணயம் செய்து ஏலம் எடுக்கப்பட்டது.
தாம்பரம்
தாம்பரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து...
ரோட்டரி சங்கம் சார்பில் தாம்பரம் நகராட்சி ஆணையர் லட்சுமணன், 50 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை வழங்கினார்
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு...
குறிப்பிட்ட நேரத்திற்குள் வியாபார நிறுவனத்தினர் கடைகளை அடைக்க வேண்டும், மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
ராணிப்பேட்டை
மீன் வளர்க்க 50 சதவீதம் மானியம்: ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் -...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 50சதவீத மானியத்துடன் மீன் வளர்க்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் இலங்கை அகதிகள் முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர்
சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமை அகதிகள் மறுவாழ்வு நல ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
தென்காசி
தென்காசி: அகதிகள் முகாம்களில் மறுவாழ்வு இயக்குனர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமினை அகதிகள் மறுவாழ்வு இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டார்.