Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவில் இலங்கை அகதிகள் முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமை அகதிகள் மறுவாழ்வு நல ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
HIGHLIGHTS
சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமை அகதிகள் மறுவாழ்வு நல ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகர் பகுதி உள்ள இலங்கை அகதிகள் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இலங்கை அகதிகள் மற்றும் மறுவாழ்வு நலம் ஆணையாளர் ஜெசிந்தா லாஷர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள அகதிகள் இடம் அவர்களுக்கு ஏற்படுத்தி தரபட்டு உள்ள வீடு மற்றும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி குறித்து கேட்டு அறிந்தனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் கேட்டறிந்தும் அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.