You Searched For "Suicide News"
தொண்டாமுத்தூர்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை ; போலீசார் விசாரணை
Coimbatore 4 Persons Family Suicide ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத தம்பதியினர் விஷம் குடித்து
கோபி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத கணவன்,மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்
போளூர்
இடத்தை காணோம், கிணற்றைக் காணோம்: மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை
Suicide News -சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர், தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி மரத்தில் ஏறி தூக்கு போட்டு தற்கொலை செய்யப்போவதாக...
பொன்னேரி
கணவருடன் தகராறு: மனைவி- குழந்தை விஷம் குடித்து தற்கொலை
மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி தானும் விஷம் குடித்ததுடன் தன் குழந்தைக்கும் விஷத்தை கொடுத்துள்ளார்
விழுப்புரம்
மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரிடம் போலீஸ் விசாரணை
Police News Today -விழுப்புரம் அருகே கிடாகத்தில் பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
திருவள்ளூர்
தாய் இறந்த துக்கத்தில் மகனும் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
Suicide News -தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.
காங்கேயம்
பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை
Suicide News -காங்கயத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Latest Suicide News -சேந்தமங்கலம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Suicide News - நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
தென்காசி
கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 பேர்...
குற்றாலம் தனியார் விடுதியில் மதுரையை சேர்ந்த தந்தை,மகள் விஷமருந்தி தற்கொலை, தாய் கவலைக்கிடமான நிலையில் அனுமதி
திருவள்ளூர்
மனைவி பிரிந்த சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட கணவர்
Suicide News - கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்த சோகத்தில் விஷம் அருந்தி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு
அந்தியூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Suicide News - அந்தியூர் அருகில் புதுமேட்டூர் பகுதியில், செங்கல் சூளையில் வேலை செய்த வடமாநில பெண் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.