/* */

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரிடம் போலீஸ் விசாரணை

Police News Today -விழுப்புரம் அருகே கிடாகத்தில் பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

HIGHLIGHTS

Police News Today | Suicide News
X

பைல் படம்.

Police News Today -விழுப்புரம் அருகே உள்ள பிடாகத்தை சேர்ந்தவர் தேசிங்கு மகன் உதயகுமார் (வயது 20). இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, மாணவியிடம் உதயகுமார் தனது செல்போன் எண்ணை கொடுத்து பேசச்சொல்லி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு