/* */

கணவருடன் தகராறு: மனைவி- குழந்தை விஷம் குடித்து தற்கொலை

மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி தானும் விஷம் குடித்ததுடன் தன் குழந்தைக்கும் விஷத்தை கொடுத்துள்ளார்

HIGHLIGHTS

கணவருடன் தகராறு:  மனைவி- குழந்தை   விஷம் குடித்து  தற்கொலை
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கிருஷ்ணாபுரம் துர்கா நகரை சேர்ந்தவர் நவீன் குமார். இவரின் மனைவி சிவசங்கரி ( 25). இத்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 11 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது . இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி தானும் விஷம் அருந்தி தன் குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தாய்-குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தாய் குழந்தை இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிவசங்கரி மற்றும் அவரது 11 மாத ஆண் குழந்தை ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 29 Sep 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?