You Searched For "#strictaction"
போளூர்
விடுதி வார்டன்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்...
அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு உணவின் தரத்தினை பரிசோதித்தார்.
பரமக்குடி
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருநெல்வேலி
அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்...
அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை. ஆட்சித்தலைவர் விஷ்ணு எச்சரிக்கை.
திருப்பூர் மாநகர்
செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பிற பிரிவுகள்
பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கர்நாடக மந்திரி தகவல்
பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மந்திரி பிரபுசவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தியாகராய நகர்
சமூக ஊடகங்களில் பா.ம.க நிர்வாகிகளை விமர்சிக்கும் பா.ம.கவினர் மீது...
சமூக ஊடகங்களில் பா.ம.க நிர்வாகிகளை விமர்சிக்கும் பா.ம.கவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
மகளிர் குழு கடனை கட்டாயமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை: நாமக்கல்...
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனை கட்டாயப்படுத்தி வசூலில் ஈடுபடம் பேங்குகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை நீர்நிலைகள் , சாலையோரங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி...
புதுக்கோட்டை
பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.
கிள்ளியூர்
சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை
சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை