/* */

Tamil News Online | சிவகாசி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

சிவகாசி

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: சிவகாசி மாணவர் நூதன...

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று சிவகாசி மாணவர் நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: சிவகாசி மாணவர் நூதன கோரிக்கை
சிவகாசி

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தியாகராய நகர்

பட்டாசுக்கு அனுமதி கொடுங்க: மாநில முதல்வர்களுக்கு அண்ணாமலை கடிதம்

தொழிலாளர்களின் வாழ்வு சிறக்க, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்...

பட்டாசுக்கு அனுமதி கொடுங்க: மாநில முதல்வர்களுக்கு அண்ணாமலை கடிதம்
சிவகாசி

சிவகாசியில் கல்வி செலவிற்கு வைத்திருந்த பணத்தில் ஆக்சிஜன்...

பிள்ளைகளின் கல்வி செலவிற்கு வைத்திருந்த பணத்தில் தன்னார்வலர் டேனியல் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார்

சிவகாசியில் கல்வி செலவிற்கு வைத்திருந்த பணத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்-அரசுக்கு வழங்கிய ஆர்வலர்
சிவகாசி

சிவகாசி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைது

சிவகாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா கைது.சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் 14 வயது மகள் 9ம்...

சிவகாசி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைது
சிவகாசி

தனிமனித இடைவெளி இல்லாமல் சிவகாசி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள்

மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி சிவகாசி மார்க்கெட் வியாபாரிகள் காய்கறி அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் பொதுமக்கள் வேதனை.

தனிமனித இடைவெளி இல்லாமல் சிவகாசி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள்
சிவகாசி

சிவகாசி - கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.

அறுபட்டு சாலையின் நடுவே தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயரில் அறுபட்டு செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகாசி - கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.
சிவகாசி

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
சிவகாசி

கொரோனோ ஊரடங்கு விதிமுறையை காற்றில் பறக்கவிடும் சிவகாசி மக்கள்

கொரோனா ஊரடங்கை சிவகாசி மக்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இவர்களை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனோ ஊரடங்கு விதிமுறையை காற்றில் பறக்கவிடும் சிவகாசி மக்கள்
சிவகாசி

சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.

பொதுமுடக்கத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா.

சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.