You Searched For "#sendamangalam"
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே பெற்றோர் கண்டிப்பு; மனமுடைந்த தொழிலாளி தற்கொலை
எருமப்பட்டி அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை...
கொல்லிமலையில் நடைபெற்ற ஓரி விழாவில் திரளான பிரமுகர்கள் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி பலி
சேந்தமங்கலம் அருகே லாரி மோதியதால் பால்பண்ணை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேந்தமங்கலம்
காளப்பநாய்க்கன்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
சேந்தமங்கலம்
கொல்லிமலை அரப்பளி காப்பித்தூள் தொழிற்கூடத்தை நாமக்கல் கலெக்டர் ஆய்வு
கொல்லிமலையில் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் செயல்படும் அரப்பளி காப்பித்தூள் தொழிற்கூடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் ஓரி விழா ரத்து: சிலைக்கு மாலை அணிவிக்க மட்டும் அனுமதி
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்
கொல்லிமலை மகளிர் குழுவினருக்கு ரூ.1.63 கோடி கடன் உதவி வழங்கல்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1.63 கோடி வங்கி கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சேந்தமங்கலம்
மாரடைப்பால் விவசாயி பலி: அதிகாரிகள் மீது போலீசில் புகார்
சேந்தமங்கலம் அருகே விவசாயி இறப்புக்கு மன உளைச்சலே காரணம், லால் விவசாயி உயிரிழந்தார். அதற்கு காரனமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி...
சேந்தமங்கலம்
நாமகிரிப்பேட்டையில் ரூ.80 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம் விற்பனை
நாமகிரிப்பேட்டையில் உள்ள ஆர்சிஎம்எஸ் சொசைட்டியில் நடைபெற்ற மஞ்சல் ஏலத்தில், ரூ.80 லட்சம் மதிப்பிலான மஞ்சள் விற்பனை செய்யப்பட்டது.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம்: பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி எஸ்.பியிடம் மனு
சேந்தமங்கலம் அருகே பொது வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே கிரஷர் தொழிலாளி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கிரஷர் தொழிலாளி தற்கொலை விவகாரத்தில், உரிமையாளரை கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலை தோட்டக்கலைத்துறை பண்ணையில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு...
கொல்லிமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.