You Searched For "#Satyamangalam"
ஈரோடு
சத்தியமங்கலத்தில் புகையிலை பொருட்களை கொண்டு வந்த இருவர் கைது
சத்தியமங்கலத்தில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் கைது
ஈரோடு
சத்தியமங்கலத்தில் பட்டா ரத்து செய்யப்பட்ட இடத்தில் வீடு கட்ட...
சத்தியமங்கலம் அருகே பட்டா ரத்து செய்யப்பட்ட இடத்தில் குடிசை அமைக்க முயன்ற விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை
சத்தியமங்கலத்தில் இன்று பெய்த பலத்த மழையால், பவானிசாகர்-சத்தியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
சத்தியமங்கலம் அருகே விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த வாலிபர் கைது
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,452-க்கு ஏலம்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
பெரியூர் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு
கடம்பூர் பவளகுட்டை மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
சத்தியமங்கலம்: சேவல் வைத்து சூதாடிய 7 பேர் கைது
கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சேவல் சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் சேதமடைந்தது.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே மணல் மூட்டை கடத்திய இரண்டு பேர் கைது
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கடத்தி சென்று பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்.