/* */

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த வாலிபர் கைது

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த வாலிபர் கைது
X

சதீஷ்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் வரதம்பாளையத்தை, சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் கோபி செல்வதற்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மோதியது போல் சென்ற வாலிபர், கிருஷ்ணராஜிடம் இருந்து 200 ரூபாயை பிட்பாக்கெட் அடித்தார். இதனை கண்ட பொதுமக்கள், வாலிபர் பிடித்து சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னசாமி மகன் சதீஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...