/* */

சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

பெரியூர் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
X

கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரியூர் கிராமம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலை ஒட்டி உள்ள காட்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக, சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் கீழ்பவானி வாய்க்காலை ஒட்டிய காட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம், விசாரணை செய்ததில் உக்கரம் பகுதியை சேர்ந்த தங்கவேல், அவரது மனைவி வசந்தி மற்றும் ஆறுமுகம் என தெரியவந்தது. பின்னர், 3 பேரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 150 லிட்டர் சாராய ஊறல் , 10 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 Dec 2021 12:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு