/* */

கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது
X

சடையப்பன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடம்பூர் போலீசார், தனிப்பிரிவு போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஏலஞ்சிபிரிவு என்ற இடத்தில் சந்தேகப்படும் படியாக ஒருவர் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து, விசாரணை செய்ததில் ஏலஞ்சி பகுதியை சேர்ந்த சடையப்பன் (வயது 62) என்பதும், மேலும் கைப்பையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட 11 'அவுட்காய்' எனப்படும் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடம்பூர் போலீசார் சடையப்பனை கைது செய்தனர்.

Updated On: 1 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  2. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  3. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  5. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  6. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  8. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  9. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  10. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...