/* */

You Searched For "#Rules"

காஞ்சிபுரம்

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறிய செயல்பட்ட இயற்கை உணவகத்தை பெருநகராட்சி மூடி சீல் வைத்தனர்..

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறி இயங்கிய 2 நகைக்கடைகள், ஒரு வளையல் கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு அபராதம்
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்

கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்
நாகர்கோவில்

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்!

நாகர்கோவிலில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகள் மீது அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்!
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் விதியை மீறி வியாபாரம் 4 கடைகளுக்கு அபராதம்

மயிலாடுதுறையில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதித்து நகராட்சிதுறை அதிகாரிகள் நடவடிக்கை...

மயிலாடுதுறையில் விதியை மீறி வியாபாரம்  4 கடைகளுக்கு அபராதம்
காஞ்சிபுரம்

"கொரோனாவால் சாவதை விட வறுமையால் செத்து விடுவோம்" -வியாபாரிகள்

கொரோனா விதிகளை மீறி செயல்பட்டு வந்த கிராம காய்கறி சந்தையை அகற்றியதால் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொரோனாவால் சாவதை விட வறுமையால் செத்து விடுவோம் -வியாபாரிகள் வருத்தம்
பவானி

பவானியில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்

பவானியில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில், வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

பவானியில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்