/* */

பவானியில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்

பவானியில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில், வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

பவானியில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்
X

கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருகிறது. அதன் காரணத்தினால் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் கணடிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தர விட்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் மாவட்ட கலெக்டர் கதிரவன் அதிரடி சோதனையில் ஈடுபட்டர். அப்போது அந்தியூர் பிரிவு பகுதிகளிலுள்ள நகைக்கடைகள், ஹோட்டல் கடைகள் மற்றும் பாத்திர கடைகளில் சமூக இடைவெளிகள் இல்லாமலும் முககவசங்கள் இல்லாமலும் வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர்.

இதனை கண்ட கலெக்டர் கதிரவன் உடனடியாக வருவாய்த்துறைனர் மூலம் சுமார் 12 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இனி வரும் காலங்களில் சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசங்கள் இல்லாமல் வியாபாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

Updated On: 29 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...