You Searched For "#roadaccident"
ஈரோடு
கீழ்வாணி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த கீழ்வாணி அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
அரியலூர்
அரியலூர் அருகே லாரி மோதி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அருகே லாரி மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
ஈரோடு
அந்தியூரில் டூவிலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒருவர் பலி
அந்தியூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
அரியலூர்
லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.
நாமக்கல்
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
நாமக்கல் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி
இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் தனியார் பேருந்து மோதி பலி
திட்டக்குடி அருகே தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே கார் விபத்து: டூ வீலரில் சென்ற கணவன், மனைவி பலி
புதுச்சத்திரம் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர். 2 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் தம்பி பலி- அண்ணன் படுகாயம்
சங்கரன்கோவில் அருகே நடந்த வாகன விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே பைக் - மொபட் மோதலில் கல்லூரி மாணவர்
கோபிசெட்டிபாளையம் அருகே பைக் - மொபட் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே தேர்தல்பணி முடிந்து திரும்பிய அரசு ஊழியர் விபத்தில்...
சோளிங்கர் அருகே தேர்தல் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது பைக்கிலிருந்து விழுந்து அரசு ஊழியர் பலியானார்.
கடலூர்
கடலூர் அருகே தறி கெட்டு ஓடிய கார் மோதி 2 பேர் பலி- பரபரப்பு வீடியோ...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் பலியானார்கள்.
பெரம்பலூர்
லாரியும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எதிரே வந்த சரக்குவேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.