You Searched For "#relief"
ஈரோடு மாநகரம்
வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...
ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் திமுக சார்பில் பொது மக்களுக்கு...
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
சைதாப்பேட்டை
சைதாப்பேட்டையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்:...
சைதாப்பேட்டையில் 14 வகை மளிகை பொருட்களுடன், கொரோனா நிவாரண உதவி தொகை ரூ 2000 வழங்குவதையும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
எழும்பூர்
சென்னை: லயன்ஸ் சங்க நிவாரண பொருட்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
சென்னை லயன்ஸ் சங்கம் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
கும்பகோணம்
கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சத்தை, எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் வழங்கினர்.
புதுக்கோட்டை
கவிநாடு கிழக்கு ஊராட்சியில் நிவாரண உதவி, அமைச்சர் வழங்கல்
புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
கோவை மாநகர்
கோவையில் மார்க்சிஸ்ட் சார்பில் 500 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
கோவை ரத்தினபுரி பகுதியில் 500 பேருக்கு, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி
அறந்தாங்கி தொகுதியில் கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் ரகுபதி
அறந்தாங்கி தொகுதியில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: எம்.எல்.ஏ...
கும்மிடிப்பூண்டி அருகே 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை கோவிந்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2000 வழங்கும்...
பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவிகளை வழங்கினர்.
எழும்பூர்
சென்னை: புரசைவாக்கத்தில் ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் நிவாரண...
சென்னை புரவைவாக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.