You Searched For "#ranipet"
அரக்கோணம்
ஊராட்சி தலைவர் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்
நெமிலி அருகே பள்ளூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார்.
ஆற்காடு
தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
தேசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
தேசிய அளவில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற அரக்கோணம் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மார்க். கம்யூ., தனித்து
ராணிப்பேட்டை, மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இடம் ஒதுக்காததால் மார்க்., கம்யூ.,கட்சியினர் தனித்து போட்டியிட்டுள்ளனர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 557 மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் நடந்த நீட் தேர்வை 557 மாணவ, மாணவிகள் எழுதினர்.
ஆற்காடு
மாடு மீது கார் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
ஆற்காட்டில் மிரண்டு ஓடிய மாடு மீது மோதிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் படுகாயமடைந்தார்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை: பீதியில்...
அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளையடித்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்
இராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த திருமணமான காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
ராணிப்பேட்டை
தேசிய ஊட்டச்சத்து வாரவிழா, துவக்கி வைத்த கலெக்டர்
இராணிப்பேட்டையில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஆற்காடு
முகுந்தராயபுரம் மலைப்பகுதியில் 3000 பனைவிதைகள் நட்ட இயற்கை ஆர்வலர்கள்
இராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் மலைப்பகுதிகளில் 3000 பனைவிதைகளை நட்டு இயற்கை ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சோளிங்கர்
குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
சோளிங்கர் அடுத்துள்ள குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
அரக்கோணம்
அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் விழிப்புணர்வு சைக்கிள்...
அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சைக்கிள் பேரணியை நடத்தினர்.