/* */

குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சோளிங்கர் அடுத்துள்ள குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
X

சிறப்பு அலங்காரத்தில் ஆதிகேசவப் பெருமாள்.

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்துள்ள குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் அவ்வூர் மக்கள் சிறப்புத் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றுமு் அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பஜனைகள் நடந்தது. பின்னர் விசேஷ ஆரத்திகள் ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

உற்சவர் காளிங்க நர்த்தன அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுதஙகளுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

மேலும், கிராம மக்கள் கோயிலருகே உறியடி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்தனர்.

Updated On: 31 Aug 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்